கடுமையான வறட்சி மற்றும் காற்றுடன் கூடிய வானிலை காரணமாக பதுளை மாவட்டத்தின் பல பகுதிகளில் காட்டுத்தீ சம்பவங்கள் பதிவாகி வருகின்றன.
அதேநேரம் அடையாளம் தெரியாத தரப்பினரால் கடந்த சில தினங்களில் காட்டுத்தீ வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட...
மாநாடு ஒன்றுக்காக கனடா வந்த பிரதிநிதிகள் கனடாவில் புகலிடம் கோரியுள்ளனர்.
கனடாவில் மாநாடு ஒன்றில் பங்கேற்பதற்காக வருகை தந்த பிரதிநிதிகளில் 15 வீதமானவர்கள் புகலிடம் கோரியுள்ளனர்.
சர்வதேச எயிட்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக வருகை தந்தவர்களில் 15...
தன்னை கனடாவுக்கு அழைத்துச் செல்வாள் என நம்பி, 20 லட்ச ரூபாய் செலவு செய்து, இளம்பெண் ஒருவரை கனடாவுக்கு அனுப்பிவைத்தார் இளைஞர் ஒருவர். ஆனால், அவருக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியுள்ளது.
இந்தியாவின் பஞ்சாபிலுள்ள லூதியானாவைச் சேர்ந்த...
தென் கொரியாவில் நடைபெற்ற 20 வயதுக்குட்பட்ட ஆசிய கனிஷ்ட தடகளப் போட்டியில் இரண்டு தங்கப் பதக்கங்கள் உட்பட 5 பதக்கங்களை வென்று ஒட்டுமொத்த பதக்கப் பட்டியலில் இலங்கை நேற்று (5) பிற்பகல் நான்காவது...