Saturday, December 9, 2023
spot_img
Homeஇலங்கைஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஜனாதிபதியுடன் சந்திப்பு

ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஜனாதிபதியுடன் சந்திப்பு

ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆன்ட்ரே பிராஞ்ச் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பானது நேற்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கையின் மறுசீரமைப்புகளின் போதான நியாயமான படுகடன் பரிகாரத்தை உறுதி செய்வதில் ஐக்கிய நாடுகள் சபையின் உதவி குறித்து இதன்போது ஆராயப்பட்டுள்ளது.

அத்துடன், நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி குறித்தும் நல்லிணக்கத்திற்கான திட்டங்கள் தொடர்பான யோசனைகளையும் ஜனாதிபதி இதன்போது முன்வைத்தார்.

RELATED ARTICLES

Most Popular