Saturday, December 9, 2023
spot_img
Homeஇலங்கை22 வயது யுவதி சடலமாக மீட்பு! கல்லடியில் சம்பவம்

22 வயது யுவதி சடலமாக மீட்பு! கல்லடியில் சம்பவம்

மட்டக்களப்பு – கல்லடி பாலத்திற்கு அருகிலிருந்து நேற்று மாலை பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு நகரில் உள்ள பண்டிக்ஸ் வீதியினை சேர்ந்த 22 வயதுடைய யுவதியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் கல்லடி பாலத்திற்கு அருகில் இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

Most Popular