Sunday, December 3, 2023
spot_img
Homeஇலங்கைசட்டக்கல்வியை ஆங்கிலத்தில் நடத்துவது தொடர்பான யோசனை பெரும்பான்மை வாக்குகளால் தோற்கடிப்பு !!

சட்டக்கல்வியை ஆங்கிலத்தில் நடத்துவது தொடர்பான யோசனை பெரும்பான்மை வாக்குகளால் தோற்கடிப்பு !!

சட்டக் கல்வியை ஆங்கிலத்தில் நடத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தல் பெரும்பான்மை வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது.

இந்த வர்த்தமானி அறிவித்தல் இன்று (செவ்வாக்கிழமை) நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டபோது, அதற்கு பெரும்பான்மையான உறுப்பினர்கள் எதிர்ப்பு வெளியிட்டனர்.

இந்த நிலையில், இந்த அறிவிப்புக்கு வாக்கெடுப்பு தேவை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரினார். அதன்படி வாக்கெடுப்பு நடைபெற்றது.

அதில் வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக 113 வாக்குகளும் ஆதரவாக ஒரு வாக்கும் பதிவாகியிருந்தன. நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி மாட்டும் ஆதரவாக வாக்களித்தார்.

RELATED ARTICLES

Most Popular