Wednesday, November 29, 2023
spot_img
Homeஇலங்கைமூன்று மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் !!

மூன்று மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் !!

தற்போது நிலவும் கடும் மழை காரணமாக மூன்று மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் காணப்படுவதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பதுளை, காலி மற்றும் மாத்தளை மாவட்டங்களில் இந்த அபாயம் ஏற்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் பேச்சாளர் தெரிவித்தார்.

குறித்த பிரதேசங்களின் மலை மற்றும் சரிவான பிரதேசங்களில் வாழும் மக்கள் மண்சரிவு தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார்

RELATED ARTICLES

Most Popular