Saturday, December 9, 2023
spot_img
Homeஇலங்கைஒத்திவைக்கப்பட்டது நாடாளுமன்றம்!

ஒத்திவைக்கப்பட்டது நாடாளுமன்றம்!

நாடாளுமன்ற அமர்வுகள் நாளை(புதன்கிழமை) வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்தே நாடாளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.

RELATED ARTICLES

Most Popular