Saturday, December 9, 2023
spot_img
Homeஇலங்கைதற்போது ராஜபக்ச நிழல் அரசாங்கமே நாட்டை ஆள்கிறது – சஜித்!!!

தற்போது ராஜபக்ச நிழல் அரசாங்கமே நாட்டை ஆள்கிறது – சஜித்!!!

நாட்டில் தற்போது ராஜபக்ஷ நிழல் அரசாங்கமே ஆட்சி செய்து வருகின்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கண்டி, அக்குரணையில் நேற்று(வியாழக்கிழமை) இரவு இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

RELATED ARTICLES

Most Popular